அன்னை மணியம்மையார் நாளில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை
பகுதி 1
பகுதி 2
உங்களது கருத்துக்களை பதிக்க மறவாதீர்கள்
Monday 29 Sep 2008 | Posted in Audio | No Comments »
பகுதி 1
பகுதி 2
உங்களது கருத்துக்களை பதிக்க மறவாதீர்கள்
Monday 29 Sep 2008 | Posted in Audio | No Comments »

24 ஆகஸ்ட் 2008 அன்று கோவையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில், அதன் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில், சீமானின் சிறப்புரையோடு நடந்த ‘வே. மதிமாறன் பதில்கள்’ நூல் அறிமுக விழாவில் வே. மதிமாறனின் ஏற்புரை.)
என் புத்தகங்களுக்கு எப்போதுமே ஒரு சிறப்பான அறிமுகம் விழா நடத்துக்கிற என் அருமை அண்ணன் ராமகிருஷ்ணன் அவர்களே,
போர்குரலாய் முழுங்கி முடித்திருக்கிற சீமான் அவர்களே,
அண்ணன் ஆறுச்சாமி மற்றும் பெரியர் திராவிடர் கழக தோழர்களே, அனைவருக்கும் வணக்கம்.
(more…)
Monday 29 Sep 2008 | Posted in சுயமரியாதை, பகுத்தறிவு, விழிப்புணர்வு | 2 Comments »
பகுதி 1 தொடக்கம் 6 வரை
பகுதி 1 தொடக்கம் 2 வரை
பகுதி 3 தொடக்கம் 4 வரை
பகுதி 5 தொடக்கம் 6 வரை
உங்களது கருத்துக்களை பதிக்க மறவாதீர்கள்
Sunday 28 Sep 2008 | Posted in Audio | 1 Comment »
மாரீசன்தான் மான் உருவம்கொண்டு வந்துள்ளான் என்ற செய்தி தெரிந்ததும்
அந்த மானைப் பிடிக்கச் சீதை தன் கணவனைக் கட்டாயப்படுத்தி அனுப்புகிறாள்.
லட்சுமணன், ‘இராமனுக்கு ஆபத்து வராது. ஆகவே, உன்னைத் தனியேவிட்டுப்
போகமாட்டேன்’ என்று தடுத்துக் கூறியும் அவனைக் கண்டபடி திட்டிப்பேசி
அந்த இடத்தைவிட்டு அகலச் செய்கிறாள். இதன் மர்மம், தான் தனியே இருக்க
வேண்டும்; அங்கு இராவணன் வரவேண்டும் என்ற முடிவை முன்கூட்டியே
தீர்மானித்துக்கொண்டு தன் கணவனையும் கொழுந்தனையும் துரத்திவிட்டுத்
தான் மட்டுமே தனியே இருக்கிறாள். (more…)
Sunday 28 Sep 2008 | Posted in பகுத்தறிவு, விழிப்புணர்வு | No Comments »
கேரளத்தில் மாவலியின் நல்லாட்சிக்குக் கேடு நினைத்தோர், திட்டமிட்டு
செயல்பட்டது போலவே - மாவலி மன்னனை வீழ்த்தியது போல; இங்கும் இந்த
ஆட்சியைத்தான் ஒழித்துவிடவும், அழித்து விடவும் விஷ்ணுவைத் தேடுவதற்கு
மாறாக, விஷ்ணுவைப் போன்று வேறொரு தேவனைத் தேடி அலைகிறார்கள். நேரடியாக
அவர்களுக்கு விழி முன்னே விஷ்ணு தென்படாத காரணத்தால் விஷ்ணுவின் அவதாரம்
தானே ராமன், அந்த ராமனைப் பயன்படுத்தி இந்த ஆட்சியை விழுங்கி விடுவோம்
என்று வில்லை வளைக்கிறார்கள். (more…)
Sunday 28 Sep 2008 | Posted in பகுத்தறிவு, விழிப்புணர்வு | No Comments »