நீ இந்து என்றால் சொல் சம்மதமா
சம்மதமா சம்மதமா நீ இந்து என்றால் சொல் சம்மதமா !
சொல்லிடு உன்னால் முடியுமா !
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா !
சொல்லிடு உன்னால் முடியுமா !
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா !
இல்லை கண்டும் காணாத கல்லினமா!
கண்டும் காணாத கல்லினமா! (more…)
Wednesday 24 Sep 2008 | Posted in கவிதைகள், பகுத்தறிவு, விழிப்புணர்வு | No Comments »