செக்கடிக்குப்பம் ‘பெரியார் கிராமம்’ – பகுதி – 1 -
Monday 29 Jun 2009 | Posted in Video | No Comments »
Monday 29 Jun 2009 | Posted in Video | No Comments »
எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாய் இருந்து வந்தாலும் இன்னும் பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் மனப்பாங்கு சமூகத்தில் இருந்து விலகவில்லை. பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலைப்போடும் நிலையும் மாறவில்லை. அவளின் அசைவுகள் கூட அலசப் படுகின்றன. உடைகள் பற்றிப் பேசப்படுகின்றன. அணிகலன்கள் பற்றி ஆராயப்படுகின்றன. மேலும்…
Sunday 28 Jun 2009 | Posted in பெண்ணியம் | 1 Comment »