ஒன்றே சொல்! நன்றே சொல்!
Tuesday 28 Oct 2008 | Posted in Video | No Comments »
Friday 19 Sep 2008 | Posted in Video | No Comments »
பெரியார்தாசன் உரை- பகுதி 1
பெரியார்தாசன் உரை- பகுதி 2
பெரியார்தாசன் உரை- பகுதி 3
பெரியார்தாசன் உரை- பகுதி 4
உங்களது கருத்துக்களை பதிக்க மறவாதீர்கள்
Saturday 30 Aug 2008 | Posted in Audio | 3 Comments »
ரஷ்யா போன்ற நாட்டில் பார்ப்பானும் இல்லை; பறையனும் இல்லை. அந்த நாடுகளிலே என்னதான் அடக்குமுறைகள் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும், அறிவுக்கும் சிந்தனைக்கும் உரிமை இருந்தது. இந்த நாட்டைப் போல் அதை நினைத்தாலே கடவுள் கண்ணைக் குத்திவிடுவார்; அந்த சங்கதியை ஆராய்ந்தாயானால் நரகத்திற்குப் போய் விடுவாய்; இது கடவுளுக்கு விரோதம் என்கிற மாதிரியான நிலைமை இல்லை.
Wednesday 27 Aug 2008 | Posted in சுயமரியாதை | No Comments »
சிலர் கோயிலுக்கு வந்தால் கோயிலும், சாமியும் தீட்டுப்பட்டுப் போவானேன்? சிலர் சாமியைத் தொட்டால் சாமி இறந்து போவானேன்? ஒரே பெயரும், உருவமும் உள்ள சாமிக்கு ஊருக்கு ஒருவிதமாய்ச் சக்திகள் ஏற்பட்டிருப்பானேன்? காசி, பண்டரிபுரம் முதலிய ஊர்களில் உள்ள சாமிகள் யார் தொட்டாலும் சாவதில்லை. அங்குக் கோயிலுக்கு போகிறவர்கள் எல்லாம் தங்களே நேரில் சாமியைத் தொட்டு தலையில் தண்ணீர் விட்டு மலர் போட்டுக் கும்பிடுகிறார்கள்.
Wednesday 27 Aug 2008 | Posted in விழிப்புணர்வு | No Comments »