நீ இந்து என்றால் சொல் சம்மதமா

சம்மதமா சம்மதமா நீ இந்து என்றால் சொல் சம்மதமா !
சொல்லிடு உன்னால் முடியுமா !
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா !
சொல்லிடு உன்னால் முடியுமா !

நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா !
இல்லை கண்டும் காணாத கல்லினமா!
கண்டும் காணாத கல்லினமா! Continue Reading »

வறுமை

காலங்கள் மாறுகிறது

கடமைகளும் மாறுகிறது. – ஆனால்

வறுமை மட்டும் மாறவில்லை. Continue Reading »

எச். ராஜாவுக்கு இயக்குனர் சீமான் பதிலடி

எங்கள் இன மக்களிடம் நாங்கள் பகுத்தறிவு பரப்புவதை தடுக்க, நீ யாரடா?:
இயக்குனர் சீமான்

என் அருமை மக்களே, இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் ஒரு பார்ப்பான் தீ
மிதிச்சிருக்கானா? காவடி தூக்கி ஆடியிருக்கிறானா? அலகு குத்தியிருக்கானா?
பறவைக் காவடியில் தொங்கியிருக்கானா? என்ன செஞ்சிருக்கான். எல்லாத்தையும்
கொண்டுபோய் உள்ளே கொடுத்தா சின்ன மணியை அடிச்சிட்டு சுலோகம்
சொல்லிவிட்டுப் போயிடுவான். Continue Reading »

தமிழ் வளர்ச்சி

தமிழ்மொழி வளர்ச்சிக்கான பணிகளாகத் தமக்குத் தோன்றி்யவற்றை மாணவர்கள்,
பெராசிரியர்கள்,தமிழறிஞர்கள் பொதுமக்கள் அடங்கிய அவைகளில் வேளிப்படையாக
தந்தை பெரியார் எடுத்துரைத்தார்.

 

Continue Reading »

பக்திப்போதை!


தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் ஸ்பிக் நகர் தோப்புத் தெருவில் உள்ள கோயில் சிறீ மாளிகைப் பாறை கருப்பசாமி கோயில்.

இக்கோயிலில் கிடாவெட்டு முடிந்தவுடன், பக்தர்கள் அன்பளிப்பாக மதுப்பாட்டில்களை சாமியாடிக்குக் கொடுத்தார்களாம்! 21 வயதுள்ள அந்த சாமியாடியாகிய முருகன் ஒரே மூச்சில் 19 ஃபுல் மது பாட்டில் களை அப்படியே (Raw) குடித்து அருள் சொன்னாராம் (16.8.2008).
பக்தி என்றால், இது அல்லவோ பக்தி! பீர் சாமி, பீடி சாமி, கெட்ட வார்த்தை பேசும் சாமி பலே, பலே ஒழுக்கம் வளர்க்க பக்திதான் சரியான இடம் – அப்படித்தானே!