அவர்தான் பெரியார்

தந்தை பெரியாரின் பேச்சு

செக்கடிக்குப்பம் ‘பெரியார் கிராமம்’ – பகுதி – 1 -

14.03.09 அன்று ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலியில் ஒலிபரப்பாகிய “பகுத்தறிவோம்”

சோதிடம் ஒரு அறிவியலா?

“தமிழ் ஒலி” வானொலியில் வி.சபேசன் வழங்குகின்ற “பகுத்தறிவோம்” நிகழ்ச்சியில் சோதிடம் பற்றி ஒரு சிறப்பு விவாதம் நடைபெற்றது. தமிழ் ஒலியின் கலைஞர்கள் மற்றும் நேயர்களோடு சோதிடம் பற்றி சபேசனும் கனடாவில் இருந்து திரு நக்கீரன் அவர்களும் உரையாடுகின்றார்கள்.